ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா ஃபார்கோ கிளையின் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 16.05.2012 புதனன்று இரவு ஃபார்கோ வில்லா பள்ளிவாயிலில் நடைபெற்றது. கிளைத் தலைவர் நஜ்முதீன் தலைமை தாங்கினார். மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “உறவைப் பேணுதல்” என்ற தலைப்பில் மார்க்க விளக்க உரை நிகழ்த்தினார். மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர், மண்டல – மாநில செய்திகளை விளக்கினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ஃபார்கோ கிளை
கிளை நிகழ்ச்சி
"உறவைப் பேணுதல்" - நியூ செனைய்யா ஃபார்கோ கிளை மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment