தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 25.01.2013 அன்று இரவு நடைபெற்றது.
மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள், “ஆறுவது சினம்!” என்ற தலைப்பில் கோபம் குறித்து குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், மண்டல மாநில செய்திகளை விளக்கி, புத்தக கண்காட்சி, விஸ்வரூபம் குறித்த TNTJ நிலைபாடு மற்றும் இன்னபிற கூறினார்.
முன்னதாக, அல்கசீமிலிருந்து வந்திருந்த சகோ. அப்துல்லாஹ் மவுலவி “நிகழ்கால நிகழ்வுகள்” என்பது குறித்து பேசினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment