ரியாத் மாநகரிலுள்ள மோடா கேம்பில் 21-02-2013 அன்று மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. ரியாத் மண்டலம் சார்பாக மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், "எக்காலத்திற்கும் பொருந்தும் இஸ்லாம்!" எனும் தலைப்பில் மார்க்க சொற்பொழிவாற்றினார். அதை தொடர்ந்து தொண்டரணி செயலாளர் சகோ. நூர் முஹம்மது அவர்கள், ரியாத் மண்டலம் நடத்தும் பேச்சு போட்டி உட்பட மண்டல செய்திகள் மற்றும் மாநில செய்திகளை எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மோடா கேம்ப்
ரியாத் மண்டலம்
“எக்காலத்திற்கும் பொருந்தும் இஸ்லாம்!” – மோடா கேம்பில் பயான்
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment