அல்லாஹ்வின் கிருபையால் TNTJ கதீம் செனையா கிளை சார்பாக மாதாந்திர கிளை பயான் நிகழ்ச்சி 24-01-2013 அன்று இஷாவிற்கு பிறகு 8.00 மணி அளவில் மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் அவர்கள் ”சதக்கத்துன் ஜாரியா” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற, கிளைத்தலைவர் சகோ. நவுஷாத் தலைமையில் மற்றும் கிளை நிர்வாகிகள் சகோ. ஷாகீர், மாலிக், சர்புதீன் மற்றும் மண்டல நிர்வாகிகள் சகோ. நவ்லக், நூர் முன்னிலையில் நடைபெற்றது. ஆர்வமுடன் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து கிளை செய்தியினை சகோ. நவுஷாத் எடுத்துரைத்தார். மண்டல தொண்டரணி செயலாளர் சகோ. நூர் மண்டல செய்தியினை எடுத்துரைத்தார்.
தர்மத்தின் சிறப்பு என்ற நோட்டீஸ் கதீம் செனைய்யா கிளை சார்பாக விநியோகிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment