ரியாத் மண்டலத்தின் ஃபெய்ஸாலியா கிளை சார்பாக மண்டல வர்த்தக அணிச் செயலாளர் சகோ. அக்பர் தலைமையில் கடந்த 01.02.2013 வெள்ளியன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள், “திக்ரு – இறை நினைவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment