அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“இறை நினைவு” – ஃபெய்ஸாலியா கிளையில் பயான் நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் ஃபெய்ஸாலியா கிளை சார்பாக மண்டல வர்த்தக அணிச் செயலாளர் சகோ. அக்பர் தலைமையில் கடந்த 01.02.2013 வெள்ளியன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அலி MISc அவர்கள், திக்ரு இறை நினைவு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.