ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையின் சார்பாக சுமேசி அரேபியன் கல்ஃப் கேம்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 22.02.2013 வெள்ளி அன்று மதியம் நடைபெற்றது. “உலகக்கல்வியா? மார்க்கக் கல்வியா??” என்ற தலைப்பில் மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் சிறப்புரையாற்றினார். மலஸ் கிளை நிர்வாகிகள் சகோ. ஹாஜா, ஜாஹிர் ஹுஸேன் மற்றும் கேம்ப் பொறுப்பாளர் சகோ. ஹஸன் காதர் முன்னிலையில் நடைபெற்ற் இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
அரேபியன் கல்ப்
மலஸ் கிளை
“உலகக்கல்வியா? மார்க்கக் கல்வியா??” – அரேபியன் கல்ஃப் கேம்பில் உள்ளரங்கு நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment