கடந்த 22-02-2013 அன்று இரவு 8 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து “வெற்றி பெற்ற சமுதாயம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக, மண்டல மற்றும் மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. மாஹீன் விவரித்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
”வெற்றி பெற்ற சமுதாயம்”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment