ரியாத் மண்டலத்தின் புறநகர் கிளையான அல்கர்ஜ் கிளை சார்பாக, சஹானா பகுதில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. அன்சாரி, மண்டல செயற்குழு உறுப்பினர் சகோ. (சாகுல்) அப்துல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல பேச்சாளர் சகோ. உபையதுல்லாஹ் மவுலவி அவர்கள் “பத்ர் போர்க்களம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment