தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக, கடந்த 04.02.2013 அன்று ஜன்னத் கஃபே ரூமில் கட்டட நிதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அதில் மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் “நன்மையை நாடி!” என்ற தலைப்பில் உரை நிகழ்தினார். முன்னதாக, கிளை நிர்வாகிகளுக்காக பேச்சுப் பயிற்சி முகாமும் சகோ.அரசூர் ஃபாரூக் மூலம் நடைபெற்றது. தனி நபர் தஃவா மற்றும் குழு தஃவா செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் குறித்து விவரிக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
நியூ செனைய்யா கிளை
ஜன்னத் கஃபே
”நன்மையை நாடி!”- நியூ செனைய்யா பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment