ரியாதின் அல்கர்ஜ் ரோடு பகுதியில் உள்ள அல் ஃபோர்ஸான் கேம்பில் கடந்த 15-02-2013 வெள்ளியன்று மதியம் 2.15 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. கேம்ப் பொறுப்பாளர் சகோ. பாஸுத்தீன் முன்னிலையில் மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் துவக்கவுரையுடன் கூட்டம் ஆரம்பமானது. அதைத்தொடர்ந்து மண்டல பொருளாளர் சகோ.பரீத் "முஸ்லிம்கள் மீதான பொறுப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநில செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
அஸர் தொழுகைக்கு முன்னர் கூட்டம் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment