கடந்த 08-02-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிற்றுரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘வெல்ல முடியாத மார்க்கம் இஸ்லாம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக, மண்டல மற்றும் மாநில செய்திகள் விவரிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment