அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

”மெய்ப்பொருள் காண்பதறிவு!”- ரியாத் மண்டல மர்கஸில் இரவு நேர சிறப்பு நிகழ்ச்சி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 01.02.2013 அன்று இரவு நடைபெற்றது.

மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல மாநில நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டன.

நிகழ்ச்சியினை மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலீ ஃபைஜி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.