தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 01.02.2013 அன்று இரவு நடைபெற்றது.
மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள், “மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் மண்டல – மாநில நிகழ்வுகள் பட்டியலிடப்பட்டன.
நிகழ்ச்சியினை மண்டல துணைச் செயலாளர் சகோ. சையது அலீ ஃபைஜி அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.
No comments:
Post a Comment