அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“சத்திய சஹாபாக்கள்” – நியூ செனைய்யாவில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் சார்பாக ஃபார்கோ வில்லா பள்ளியில் மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 20/02/2013 புதனன்று மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் தலைமையிலும், கிளை நிர்வாகிகள் சகோ. நூர் மற்றும் கமால் முன்னிலையிலும் நடைபெற்றது.

மண்டல பேச்சாளர் சகோ. உபயதுல்லாஹ் மவுலவி அவர்கள், சத்திய சஹாபாக்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்கள் மண்டல மாநில செய்திகளை விளக்கினார். 25.01.2013 அன்று நடைபெற்ற ரியாத் மண்டலத்தின் 22 ஆவது இரத்த தான முகாமில் அதிக அளவில் கொடையாளர்களை அழைத்து வந்து முதலிடம் பெற்ற நியூ செனைய்யா கிளைக்கு கேடயம் வழங்கப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.