ரியாத் மண்டலம் சார்பாக, சித்தீன் மற்றும் ஷிஃபா கிளைகளில் பிப் 14 ஆம் தேதி அன்றும் அதற்கு முந்தைய தேதிகளிலும், “காதலர் தினமா? கற்புக் கொள்ளையர் தினமா??” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
மேலும், கதீம் செனைய்யா கிளை சார்பாக, 17 & 18.02.2013 தேதிகளில் கேம்புகளுக்கு சென்று “மென்மையே நன்மை” & “அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு அவசர எண்கள்” ஆகிய தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மேலும், நியூ செனைய்யா கிளை சார்பாக, 19 & 20.02.2013 தேதிகளில் கேம்புகளுக்கு சென்று “மென்மையே நன்மை” & “அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு அவசர எண்கள்” ஆகிய தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
No comments:
Post a Comment