அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

”நபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை!”- நியூ செனைய்யா பகுதியில் உள்ளரங்கு நிகழ்ச்சி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நியூ செனைய்யா கிளை சார்பாக GGC வில்லா பள்ளியில், கடந்த 05.02.2013 அன்று மார்க்க விளக்க உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. உபயதுல்லாஹ் மவுலவி அவர்கள், நபி ஸல் அவர்களின் இறுதிப் பேருரை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.