“நபிகளாரைப் பின்பற்றுவோம்!” – ரவ்தா கிளையில் பயான் ரியாத் டி.என்.டி.ஜே Saturday, February 23, 2013 ரியாத் டி.என்.டி.ஜே கடந்த 15.02.2013 வெள்ளியன்று மதியம் ரவ்தா கிளை பயான் நிகழ்ச்சியில் மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள், “நபிகளாரைப் பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் எடுத்துரைத்தார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment