பத்தாஹ் கிளைக் கூட்டம் ரியாத் மண்டல அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (22.07.2011) காலை 10-30 மணியளவில் நடைபெற்றது.
இதில் மண்டல அழைப்பாளர் இக்பால் மௌலவி அவர்கள் ரமளானைக் குறித்து சொற்பொழிவாற்றினார்கள்.
மண்டல நிர்வாகிகள் நூருல் அமீன் மற்றும் அரசூர் ஃபாரூக் கலந்து கொண்டு வரும் ரமளானில் மெகா டி.வி.யில் நடத்தவிருக்கின்ற நிகழ்ச்சி மற்றும் ஃபித்ரா குறித்து எடுத்துரைத்து வழிப்புணர்வு செய்தார்கள்.
கூட்டம் 11-30 மணிக்கு துஆவுடன் முடிவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இதில் மண்டல அழைப்பாளர் இக்பால் மௌலவி அவர்கள் ரமளானைக் குறித்து சொற்பொழிவாற்றினார்கள்.
மண்டல நிர்வாகிகள் நூருல் அமீன் மற்றும் அரசூர் ஃபாரூக் கலந்து கொண்டு வரும் ரமளானில் மெகா டி.வி.யில் நடத்தவிருக்கின்ற நிகழ்ச்சி மற்றும் ஃபித்ரா குறித்து எடுத்துரைத்து வழிப்புணர்வு செய்தார்கள்.
கூட்டம் 11-30 மணிக்கு துஆவுடன் முடிவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment