அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மர்கஸில் ரமலான் வரவேற்பு நிகழ்ச்சி

ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 22-07-2011 அன்று நடைபெற்ற ரமலான் மாதத்தை வரவேற்கும் முகமான சிறப்பு நிகழ்ச்சியில், மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன், “நோன்பு ஏன்? எப்படி? எப்போது?” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதில் பிற மதத்தவர்கள் கடைப்பிடிக்கும் விரதம், உபவாசம் என்பதற்கும் இஸ்லாம் கூறும் நோன்பிற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார்.

அடுத்ததாக கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பிறகு மண்டலச் செயலாளர் சகோ.ஃபெய்ஸல் அவர்கள், மண்டல மற்றும் தலைமைச் செய்திகளை எடுத்துரைத்தார். மேலும் இஃப்தார் நிகழ்ச்சிகள் மற்றும் ஃபித்ரா விபரங்களையும் மக்களுக்கு விளக்கினார்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.