ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா ஃபார்கோ கிளை பயான் நிகழ்ச்சி கடந்த 20-07-2011 புதனன்று இரவு ஃபார்கோ கேம்ப் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது. நியூ செனைய்யா கிளைத் தலைவர் சகோ. நூர் தலைமையிலும், மண்டல தணிக்கையாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் அவர்களின் முன்னிலையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலச் செயலாளர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment