ரியாத் டி.என்.டி.ஜே வின் கதீம் செனைய்யா கிளையில் கடந்த 28-07-11 அன்று மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. மண்டல துணைத் தலைவர் சகோ. பஷீர் மவுலவி தலைமையிலும், கிளைத் தலைவர் சகோ. நூர் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ‘ரமலானை வரவேற்போம்’ எனும் தலைப்பில் பஷீர் மௌலவி அவர்கள் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ.முஹம்மது மாஹீன், ‘ஃபித்ராவின் முக்கியத்துவமும் நாம் பெறும் நன்மைகளும்’ எனும் தலைப்பில் சிற்றுரையாற்றினார். அதை தொடர்ந்து மண்டல துணைச் செயலாளர் சகோ.ஹாஜா மைதீன் அவர்கள் கிளை செய்திகளைக் கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கதீம் செனைய்யா கிளை
கிளை நிகழ்ச்சி
ரியாத் - கதீம் செனைய்யாவில் மாதாந்திர சொற்பொழிவு
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment