ரியாத் மண்டல கிளைகளில் ஒன்றான ஃபைஸலியா (கதீம் செனையா 2) கிளையின் பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 15.08.2011 திங்கள் அன்று நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ.கலீல் தலைமையிலும் மண்டல நிர்வாகிகளின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டலப் பேச்சாளர் சகோ. யூனுஸ் ”உலக முஸ்லிம்களின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும், 40 க்கும் மேற்பட்டோர் இஃப்தாரில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
இஃப்தார் நிகழ்ச்சி
ஃபைஸலியா கிளை
கிளை நிகழ்ச்சி
ரியாத் - ஃபைஸலியா கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment