புதிய மார்க்க பேச்சாளர்களை உருவாக்கும் பொருட்டு ரியாத் மண்டலத்தில் வாரந்தோறும் பேச்சு பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் கடந்த 22-07-2011 வெள்ளியன்று நடைபெற்ற பேச்சு பயிற்சி வகுப்பில் மலஸ் கிளைச் செயலாளர் சகோ.முபாரக் அவர்கள் பேச்சுப் பயிற்சி பெறும் முகமாக உரையாற்றினார்.
No comments:
Post a Comment