ரியாத் TNTJ வின் நஸீம் கிளையின் பயான் - சஹர் நிகழ்ச்சி கடந்த 19-08-2011 வெள்ளியன்று ஃபஜருக்கு முன்பாக சிறப்பாக நடைபெற்றது. நஸீம் கிளை சகோதரர்களின் ரமலான் மாத வேலை நேரத்தை அனுசரித்து, மஃக்ரிப் நேர நிகழ்ச்சிக்கு பதிலாக ஃபஜர் நேர நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மண்டல துணைத் தலைவர் சகோ. பஷீர் மவுலவி "இரமலானின் இரு முக்கிய நிகழ்வுகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. திரளாக மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு சஹர் உணவு பரிமாறப்பட்டது.
No comments:
Post a Comment