அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - கதீம் செனைய்யா கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி

ல்லாஹ்வின் பேரருளால் கடந்த 06.08.2011 சனிக்கிழமை அன்று  மாலை 5 மணியளவில் ரியாத் மண்டலத்தின் கதீம் செனைய்யா கிளையின் பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியை மண்டலப் பேச்சாளர் சகோ. அப்துல்லாஹ் மவுலவி அவர்கள் சிற்றுரையாற்றி துவக்கி வைத்தார்.

கிளைத்தலைவர் சகோ.நூர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல இணைச்  செயலாளர்  சகோ. நவ்லக்,  மண்டல துணைச்  செயலாளர்  சகோ. ஹாஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டலப் பேச்சாளர்  கடையநல்லூர்  மவுலவி அஹமது கபீர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.  நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

மஃக்ரிபுக்கு பிறகு அனைவருக்கும் இஃப்தார் உணவு வழங்கப்பட்டது. மண்டல நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.