அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - மலஸ் கிளையில் நடைபெற்ற ரமலானை வரவேற்கும் நிகழ்ச்சி


டந்த 26-07-11 செவ்வாய்கிழமையன்று ரியாத் மண்டலத்திலுள்ள மலஸ் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் அப்துல்லாஹ் மவுலவி அவர்கள் ‘ரமலானை வரவேற்போம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து ஃபித்ராவை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சகோ. முஹம்மது மாஹீன் சிற்றுரையாற்றினார். இறுதியாக மண்டல துணைச் செயலாளர் சகோ.ஃபரீத் அவர்கள், தலைமை செய்திகளையும் ரமலானில் நாம் செய்யும் பணிகளையும் எடுத்துரைத்தார். ஏராளமானோர் அதில் கலந்து கொண்டனர்
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.