புதுக்கோட்டை மாவட்ட ரியாத் வாழ் TNTJ சகோதரர்களின் மாதந்திர ஆலோசனைக் கூட்டமும் மார்க்க சொற்பொழிவும் கடந்த 28-07-2011 வியாழன் அன்று இரவு 9௦௦ மணியளவில் பத்தாவில் உள்ள TNTJ மர்கஸில் நடைபெற்றது. இதில் மாவட்ட சகோதரர் புனித மிகு ரமலானில் பேண வேண்டியவை என்ற தலைப்பில் உரையாற்றினார், அதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடந்த, நடக்கவிருக்கின்ற நிகழ்ச்சிகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
நிகழ்ச்சிகள்
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு
புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பு கூட்டம்
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment