ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 29-07-2011 அன்று நடைபெற்ற இரமலான் மாதத்தை வரவேற்கும் முகமான மற்றொரு சிறப்பு நிகழ்ச்சியில், மண்டலப் பேச்சாளர் சகோ.இக்பால் மவுலவி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அடுத்ததாக கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பிறகு மண்டல செயலாளர் சகோ.ஃபெய்ஸல் அவர்கள், மண்டல மற்றும் தலைமை செய்திகளை எடுத்துரைத்தார். அதில் இஃப்தார் நிகழ்ச்சிகள் மற்றும் ஃபித்ரா விபரங்களை மக்களுக்கு அவர் விளக்கி கூறினார்.
No comments:
Post a Comment