புதுக்கோட்டை மாவட்ட தவ்ஹீத் பள்ளிக்கு கடந்த 25.07.2011 அன்று ரூ:16000/- மதிப்புள்ள ஒலிபெருக்கி சாதனங்கள் புதுக்கோட்டை ரியாத் மண்டலம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் ஆம்ளிபயர், கார்ட்லெஸ் மைக், பாங்கு சொல்வதற்கு கூம்பு ஹாரன் போன்ற பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் பாங்கு சப்தம் பள்ளிக்குள் மட்டும் கேட்டு கொண்டிருந்தது. தற்போது வெளியில் உள்ளவர்கள் கேட்பதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.. புதுக்கோட்டை ரியாத் மண்டலம் செய்த இந்த உதவிக்கு மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்தனர். அல்ஹம்துல்லிலாஹ்!!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
உதவி
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு
புதுக்கோட்டை தவ்ஹீத் பள்ளிக்கு ரூ 16000/- மதிப்புள்ள ஒலி பெருக்கி - புதுக்கோட்டை, ரியாத் மண்டலம் உதவி
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment