அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் – ஒலைய்யா கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி


மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தைச் சேர்ந்த ஒலைய்யா கிளையில் 11.08.2011  வியாழன்று  மாலை கிளைச் செயலாளர் சகோ. அய்யூப் தலைமையில், மண்டல நிர்வாகிகள் சகோ. அப்துர் ரஹ்மான், சகோ. ஹாஜா, சகோ. ரியாதுல் ஃபரீத் முன்னிலையில்  பயான் மற்றும் இஃப்தார்  நிகழ்ச்சி நடைபெற்றது. அது சமயம் மண்டலப் பேச்சாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி அவர்கள் “ரமளானின் சிறப்பும் குர்ஆனின் அற்புதமும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சொற்பொழிவின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு  பதில் சொன்ன சகோதரர்களுக்கு மதிப்பு மிக்க பரிசுகள் வழங்கப்பட்டன.  தொடர்ந்து மஃக்ரிபுக்கு பின் நடைபெற்ற இஃப்தார் விருந்தில்  60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.