அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

ரியாத் - அஜீஸியா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாத் மண்டலத்திற்குட்பட்ட அஜீஸியா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த  வெள்ளிக்கிழமை (22.07.2011) ஜும்மா தொழுகைக்குப் பின் 12-40 மணியளவில் கிளைச் செயலாளர் கடையநல்லூர் மவுலவி சகோ. அஹமது கபீர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் மண்டல அழைப்பாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி அவர்கள் ரமளானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மண்டல துணைச் செயலாளர் சகோ. ஃபரீத் கலந்து கொண்டு ஜமாஅத் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

கூட்டம் 1-40 மணிக்கு துவாவுடன் இனிதே நிறைவுற்றது,

புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே...
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.