தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் முர்சலாத் கிளையில் கடந்த 23.08.2011 அன்று பயான் நிகழ்ச்சி கிளைப் பொறுப்பாளர் கடையநல்லூர் சகோ: அன்வர்தீன் தலைமையிலும் மண்டல நிர்வாகிகள் சகோ. நூருல் அமீன், சகோ. அக்பர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டலப் பேச்சாளர் சகோ. அப்துல்லாஹ் மவுலவி “நோன்பின் மாண்பு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மதிப்புமிக்க பரிசுகள் கொடுக்கப்பட்டன. திரளாக மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இஃபதார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
இஃப்தார் நிகழ்ச்சி
கிளை நிகழ்ச்சி
முர்ஸலாத் கிளை
ரியாத் - முர்சலாத் கிளை ரமலான் நிகழ்ச்சி 23-08-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment