நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத் பொதுக்குழு கடந்த 22.07.2011 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மண்டல TNTJ அலுவலகத்தில் மாலை 5:30 மணியளவில் நடைபெற்றது.
ரியாத் மண்டல பொருளார் நூருல் அமீன் மேற்பார்வையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
இதைத் தொடர்ந்து மாவட்ட TNTJ வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு, மாவட்ட சகோதரர்கள் எல்லா வகையிலும் மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் ஒத்துழைக்க வேண்டுமாய் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டார்கள். இக்கூட்டம் மஃரிபுக்கு பின் நிறைவுற்றது. அல்லாஹுஅக்பர்.
ரியாத் மண்டல பொருளார் நூருல் அமீன் மேற்பார்வையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
இதைத் தொடர்ந்து மாவட்ட TNTJ வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு, மாவட்ட சகோதரர்கள் எல்லா வகையிலும் மாவட்ட வளர்ச்சிப் பணிகளில் ஒத்துழைக்க வேண்டுமாய் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டார்கள். இக்கூட்டம் மஃரிபுக்கு பின் நிறைவுற்றது. அல்லாஹுஅக்பர்.
No comments:
Post a Comment