அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நாகை தவ்ஹீத் கூட்டமைப்பு, ரியாத் மண்டலம் வழங்கிய மனிதநேய மருத்துவ உதவி

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தவ்ஹீத் கூட்டமைப்பு, ரியாத் சார்பாக கடந்த 11.08.2011 அன்று நாகை (வடக்கு) எலந்தங்குடியை சார்ந்த ஒரு சகோதரியின் தோல் சிகிச்சைக்கு உதவும் பொருட்டு, மருத்துவ உதவியாக ரூபாய் 16500 தொகையை,  நாகை (வடக்கு) மாவட்ட தலைவர் நாசர் அவர்கள் அந்த சகோதரியின் தாயார் ரைஹானாவிடம் வழங்கினார். ரியாத் மண்டலம் வாயிலாக அனுப்பப்பட்ட இத்தொகை, மாநிலத் தலைமை மூலம் மாவட்ட நிர்வாகிகளின் முயற்சியில் உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது.
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.