கடந்த 16-12-2011 வெள்ளி அன்று அஜீசியா கிளையில் மாதாந்திரமார்க்க
சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “மரணத்தின் சிந்தனை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர்சகோ. அக்பர் அவர்கள் மண்டல செயல்பாடுகளைவிளக்கினார்.
No comments:
Post a Comment