அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"மரணத்தின் சிந்தனை!" - அஜீசியா கிளை பயான்16-12-2011

டந்த 16-12-2011 வெள்ளி அன்று அஜீசியா கிளையில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் மரணத்தின் சிந்தனை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல துணைச் செயலாளர் சகோ. அக்பர் அவர்கள் மண்டல செயல்பாடுகளை விளக்கினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.