அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நாவினால் ஏற்படும் நன்மையும், தீமையும்" - ஒலைய்யா கிளை சொற்பொழிவு 14-12-2011

லையா கிளைக் கூட்டம் கடந்த 14.12.2011 புதன்கிழமை அன்று அல்கொஷாமா & பைசலியா வில்லா பள்ளி வளாகத்தில் இஷா தொழுகைக்குப் பின் கிளை பொறுப்பாளர்களின் ஏற்பாட்டில் துவங்கியது. மண்டல அழைப்பாளர் பஷீர் மௌலவி. நாவினால் ஏற்படும் நன்மையும், தீமையும்என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள். கிளைச் செயலாளர் அய்யூப் மண்டலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தார். இரவு 9:15 மணிக்கு கூட்டம் நிறைவுற்றது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.