ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா ஃபார்கோ கிளை பொதுக்குழு மற்றும் பயான் நிகழ்ச்சி கடந்த 21.12.2011 புதனன்று ஃபார்கோ கேம்ப் பள்ளியில் நடைபெற்றது. மண்டல தஃவா அணி செயலாளர் சகோ. ஹாஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மண்டல செயற்குறு உறுப்பினர் நவ்லக் மற்றும் நியூ செனைய்யா மற்றும் ஃபார்கோ கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மண்டலப் பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் சத்திய மார்க்கம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனை அடுத்து கிளை பொதுக்குழு நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment