ரியாத் மண்டலத்தின் நியூ செனைய்யா கிளையின் மார்க்கவிளக்க
நிகழ்ச்சி கடந்த 06.12.2011 செவ்வாயன்று இரவு நியூ செனைய்யா GGC வில்லாபள்ளிவாசலில், கிளைத் தலைவர் சகோ. நூர்
அவர்களின் தலைமையில் நடைபெற்றது.மண்டலபேச்சாளர் சகோ. பஷீர்
மவுலவி அவர்கள் ஒழுக்க வாழ்வு என்ற தலைப்பில்சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment