அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டலத்தில் வீடு வீடாக சென்று ஆஷூரா விழிப்புணர்வு

வம்பர் மாத இறுதியில், முஹர்ரம் 9, 10 ஆஷூரா நோன்பை முஸ்லிம்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் முஸ்லிம்கள் குடும்பத்துடன் வசிக்கும் வீடுகள் தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பாக ஆஷூரா நோன்பு குறித்த பிரச்சார நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. மேலும் பத்தா கடைவீதிகளில் கடைகள் தோறும் ரியாத் மண்டலம் சார்பாக நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.