அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் - "மார்க்கத்தைப் பேணுவோம்!" - முர்சலாத் கிளை நிகழ்ச்சி 23-12-2011

டந்த 23.12.2011 வெள்ளியன்று முர்சலாத் கிளை பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டலப் பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்சாரி அவர்கள் "மார்க்கத்தைப் பேணுவோம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் அவர்கள் மண்டல - மாநில செயல்பாடுகளை விளக்கினார். அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.