மலஸ் கிளையில் கடந்த 22-11-11 அன்று இரவு இஷா தொழுகைக்கு பின்னர் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளரான பஷீர் மௌலவி அவர்கள் இஸ்லாமும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அடுத்ததாக சகோ. முஹம்மது மாஹீன், ரியாத் மண்டல செயல்பாடுகளையும் மாநில தலைமையின் செய்திகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தார். இறுதியாக கேள்விகள் கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
கிளை நிகழ்ச்சி
மலஸ் கிளை
"இஸ்லாமும் ஒழுக்கமும் " - மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி 22-11-2011
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment