அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"எதிலும் தேவை நிதானம்!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 02-12-2011

ரியாத் மண்டல மர்கஸில் கடந்த 02.12.2011 வெள்ளியன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டல பேச்சாளர் சகோ. பஷீர் மவுலவி அவர்கள் “எதிலும் தேவை நிதானம்!” என்ற தலைப்பில் குர்ஆன் – ஹதீஸ் ஒளியில் சிறப்புரை ஆற்றினார். நிதானம் தவறினால், மார்க்கமும் தவறி விடும்; நீதமும் தவறி விடும் என்ற அடிப்படையில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

முன்னதாக மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள் துவக்க உரையாற்றி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில், மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் அவர்கள் மாநில-மண்டல செயல்பாடுகளை விளக்கி, ஆஷூரா நோன்பு நாட்கள் குறித்தும், சவூதி அரேபியாவின் நிதாகத் சட்டம் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.