அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு 16-12-2011

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு, ரியாதின் மாதாந்திர கூட்டம் கடந்த 16.12.2011 வெள்ளியன்று மாலை 4.30 மணிக்கு ரியாத் TNTJ மர்கஸில் அதன் பொறுப்பாளர் சகோ.சாகுல் [அப்துல்] ஹமித் தலைமையில் துவங்கியது. மாவட்டத்திலிருந்து வந்திருந்த செய்திகள் மற்றும் கடிதங்கள் வாசிக்கப்பட்டு மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மாற்றியமைக்கப்பட்டு பெரிய கூத்தூர் ஹாஜா அலாவுதீன் மற்றும் ஏனங்குடி ஷேக் அலாவுதீன் ஆகியோர் அமைப்புக்கு பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்ரிப் தொழுகைக்குப் பின் கூட்டம் துஆவுடன் நிறைவடைந்தது. இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். கடந்த 19-10-2007 முதல் இக்கூட்டமைப்பின் மாதாந்திர அமர்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.