கடந்த 15-12-2011 வியாழன் அன்று புதுக்கோட்டை
மாவட்ட ரியாத் டி.என்.டி.ஜே யின் மாதாந்திர பயானுடன் கூடிய ஆலோசனைக் கூட்டம் ரியாத்
மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் சகோ.
இஸ்மாயில் அவர்கள் “சிறிய, பெரிய இணைவைத்தல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து சகோ. ஃபாரூக் மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் நடந்த நிகழ்ச்சிகளை
விவரித்தார். இதில் மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக துஆவுடன் கூட்டம்
நிறைவுற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு
ரியாத் - புதுக்கோட்டை மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் கூட்டம் & பயான் 15-12-2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment