அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"கல்வியின் அவசியம்!" - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 23-12-2011

ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 23.12.2011 வெள்ளியன்று இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனுஸ் அவர்கள் பெற்றோர்கள் பேண வேண்டியவைஎன்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னதாக, பயிற்சிப் பேச்சாளர்கள் வரிசையில் சித்தீன் கிளை செயலாளர் சகோ. அப்பாஸ் அவர்கள் அஷ்ரத்துல் முபஷ்ஷராஎன்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ. ஃபாரூக்  மண்டல செயல்பாடுகளை விவரித்தார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.