ரியாத் TNTJ மர்கஸில் கடந்த 30.12.2011 வெள்ளியன்று இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டல தர்பியா ஒருங்கிணைப்பாளர் சகோ. சையது அலி மவுலவி அவர்கள் “இறைச் செய்தி” என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னதாக, பயிற்சிப் பேச்சாளர்கள் வரிசையில் சித்தீன் கிளை செயலாளர் சகோ. அப்பாஸ் அவர்கள் “சஜ்தா சஹ்வு; சஜ்தா திலாவத் ” என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியாக, மண்டல தலைவர் சகோ. ஃபெய்ஸல் மண்டல செயல்பாடுகளை விவரித்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
மர்கஸ்
ரியாத் மண்டலம்
வாராந்திர நிகழ்ச்சி
“இறைச் செய்தி” - ரியாத் மண்டல மர்கஸில் சிறப்பு நிகழ்ச்சி 30-12-2011
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment