அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"யாசிக்காமல் வாழ்தலே சிறப்பு!" - நஸீம் கிளை சொற்பொழிவுayan 08-12-2011

டந்த 08-12-2011 வியாழன் அன்று நஸீம் கிளையில் மாதாந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கிளை பொருளாளர் சகோ. ஷாகுல் அறிமுக உரை நிகழ்த்தி தொடங்கி வைத்தார். அதன் பிறகு மண்டல பேச்சாளர் சகோ.  பஷீர் மவுலவி  அவர்கள் யாசிக்காமல் வாழ்தலே சிறப்புஎன்ற தலைப்பில் இஸ்லாத்தின் அடிப்படையில் விளக்கினார். அதனைத் தொடர்ந்து மண்டல செய்திகளை மருத்துவ அணி செயலாளர் சகோ. எம். ஃபாருக் பகிர்ந்த பின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.  




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.