“இஸ்லாம் அகிலத்திற்கு ஓர் அருட்கொடை” ஈதுல் அல்ஹா சிறப்பு ( உள்ளரங்கு) நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்தின் சிறப்பான ஏற்பாட்டில் ஈத் விடுமுறைதினமன்று சிறப்பு பொது பயான் நிகழ்ச்சி 04.10.2014 சனிக்கிழமை மாலை 5:15 மணிக்கு ரியாத் மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக்அவர்கள்,, “இஸ்லாம் அகிலத்திற்கு ஓர் அருட்கொடை” என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருநாள் விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வண்ணம் மக்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். பெண்களுக்கும் தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment