அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பிறர் நலம் பேணுதல்” – ரியாத் மர்கஸ் வாராந்திர பயான் - 10.10.2014

பிறர் நலம் பேணுதல்– ரியாத் மண்டல வாராந்திர மர்கஸ் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 10.10.2014 வெள்ளியன்று இஷாவுக்குப்பின் ரியாத் மர்கஸ் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ரியாத் மண்டலதுணைச் செயலாளர் சகோ முஹம்மது ஷாகீர் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சேக் தாவூது, பிறர் நலம் பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக மண்டல  மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.