அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“மணிதனும் மரணமும்” – நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளை பயான் - 15.10.2014

மணிதனும் மரணமும் ”– நியூசெனைய்யா (ஃபார்கோ) கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளையின் மாதாந்திர பயான் கடந்த 15.10.2014 புதன்கிழமையன்று இஷா தொழுகைக்குப் பிறகுஃபார்கோ கேம்பில் நியூ செனையா கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையில்  நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோதரர் முஹம்மது அமீன், ,மணிதனும் மரணமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.