“பிற மத சகோதரர்களுக்கான தஃவா” - நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 13.10.2014 திங்களன்று அப்பகுதியில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த பிற மத சகோதரர்கள் குமார் மற்றும் அருள் ஆகியோருக்கு மார்க்கத்தை பற்றி விளக்கி அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து தஃவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment